அது எப்படி என்றால், கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி வாடகைத் தாய் தடை சட்டம் பற்றிய அறிவிப்பு வந்தாலும், அந்த சட்ட விதிகள் அமலுக்கு வந்தது ஜூன் மாதம் 26-ந் தேதி தான். விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி அதற்கு முன்னரே அதற்கான நடைமுறைகளை மேற்கொண்டுவிட்டதால் , அவர்களுக்கு இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.
கடந்த சில ஆண்டுகளாக வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்வதை வணிகரீதியாக செய்து வந்துள்ளனர். அதனைத் தடுக்கவே வாடகைத்தாய் நெறிப்படுத்துதல் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளதாம். ஆதலால் நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு குழந்தை பிறந்த விவகாரத்தை பெரிதுபடுத்த தேவையில்லை என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
இதையும் படியுங்கள்... வாடகை தாய் மூலம் குழந்தை... நயன்தாராவிடம் விசாரிக்கப்படுமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்