அதைப்பற்றி அவர் பேசும் பொழுது "நாயகன் கதிர் என்னிடம் வந்து பேசுவது போன்ற ஒரு காட்சி, அதில் ஒரு சிறிய வசனத்தை நான் மறந்து விட்டேன். உடனே என்னிடம் வந்த மாரி செல்வராஜ், என்னை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். நான் அழுது கொண்டே படத்தில் இருந்து விலகுவதாக கூறினேன், நீங்கள் தானே என்னை நடிக்க கூப்பிட்டீர்கள்.. நானா வருகிறேன் என்று கூறினேன் என்று சொல்ல, மாரி செல்வராஜ் என்னை ஆசுவாசப்படுத்தி அவர் கண்களும் கலங்கியது.
இந்த டயலாக்கை நீங்கள் பலமுறை ரிகர்சல் பார்த்தீர்கள், இருந்தாலும் சரியாக டேக்கில் வரவில்லை என்று கோபப்பட்டு விட்டேன், என்று என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்றும் கூறினார் மறைந்த நாடகக் கலைஞர் நெல்லை தங்கராஜ்.
பின்னால் வந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.. ஜெயசூர்யா, முகேஷ் உள்ளிட்ட நடிகர்கள் மீது பாலியல் புகார்!