பல வாய்ப்புகள் குவிந்த நிலையில் தனி நாயகியாக வரும் படத்தில் மட்டும் தான் நடிக்க வேண்டும் என முடிவெடுத்த இவர், கே.எஸ்.ரவிக்குமார், பவித்ரன் படங்களை நிராகரித்துள்ளார். அதோடு விஐபி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பின்னர் இரு நாயகிகளில் ஒருவராக நடிக்க வேண்டியிருப்பதை அறிந்த பிறகு அந்த படத்திலிருந்து விலகி விட்டார்.