இதைத் தொடர்ந்து ஜெயம் ரவி உடன் இறைவன், துரை செந்தில்குமார் இயக்கும் படம், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ஒரு படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா, இந்த படங்களில் நடித்து முடித்த பின்னர் சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக நயன்தாரா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.