தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் அருணாச்சலம், வின்னர், கலகலப்பு, அரண்மனை என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள சுந்தர் சி, கடந்த 2000-ம் ஆண்டு நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுந்தர் சி தன் படத்தில் பணியாற்றிய ஹீரோயின்கள் குறித்து மனம்திறந்து பேசினார்.