எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும், கார்த்திகை தீபம் 2 சீரியலின், நேற்றைய எபிசோடில்... பரமேஸ்வரி பாட்டி ரேவதி, துப்பாக்கி சூடு பட்டு மருத்துவமனையில் இருக்கும் போது, தன்னுடைய பேத்தி உயிர் பிழைத்துவிட்டால் கோவிலுக்கு தேவையான நிலத்தை வாங்கி தருவதாக கூறினார். அதை நிறைவேற்ற பார்க்கும் போது தான், அவர் கொடுப்பதாக கூறிய நிலம் ராஜராஜன் மற்றும் சாமுண்டீஸ்வரி பெயரில் இருப்பது பரமேஸ்வரி பாட்டிக்கு தெரியவருகிறது. இதை அறிந்த ரேவதி, அப்போ அம்மா கையெழுத்து போட வேண்டுமே? என்று அதிர்ச்சியுடன் கேட்கிறாள்.