கார்த்தியின் குரல் மட்டுமே குடிசைக்குள் இருந்து வருவது போல படத்தில் காட்டப்பட்டிருக்கும். இதன் காரணமாக விக்ரம் படத்தில் சூர்யா வந்திருந்த நிலையில் ஏன் கார்த்தி இடம் பெறவில்லை என்கிற கேள்விகள் எழுந்தது .
இதற்கு ஆடியோ லாஞ்சில் பதில் கூறியிருந்த கார்த்தி, வந்திய தேவனுக்காக நீண்ட முடி வளர்த்திருந்ததாகவும் அந்த தோற்றத்தில் டில்லி கதாபத்திரத்தில் நடிக்க இயலாது என்பதால் தான் காட்சியளிக்காமல் வெறும் குரல் மட்டும் கொடுத்ததாக விளக்கம் அளித்துள்ளார்.