அதோடு மலையாள படங்கள் திரைக்கு தகுதியானவை அவற்றில் கதை ஆசிரியர்கள் கொண்டாடப்படுகிறார்கள் என்பதற்கு வசந்தபாலன் ஒரு உதாரணத்தை கூறினார். அவர்கள் முதலில் கதை மற்றும் திரைக்கதையை இறுதி செய்கிறார்கள். பின்னர் முக்கிய நடிகராக மம்முட்டி அல்லது மோகன்லால் நடிக்க வேண்டுமா என்பதை உறுதி செய்வார்கள் என்று அவர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு...தயாரிப்பாளர்கள் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு..அரசியல் சூழ்ச்சியா? கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா?
தொடர்ந்து பேசிய வசந்தபாலன், எழுத்தாளர்கள் கொடுக்கும் கதைகள் நல்லதாகவும், தகுதியானதாகவும் இருந்தால் திரைப்படங்களை தயாரித்து இயக்கவும் தயாராக இருப்பதாகவும் கூறிய இயக்குனர், இத்துறையில் புதிய எழுத்தாளர்களை வரவேற்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.