ஆஸ்கர் விருது வென்ற கீரவாணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும், மறுபக்கம் இவர்கள் காசு கொடுத்து தான் இவ்விருதை வாங்கி இருப்பதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட்டில் முன்னணி மேக்கப் கலைஞராக இருக்கும் ஷான் முட்டாதில் என்பவர் ஆர்.ஆர்.ஆர் படக்குழு ஆஸ்காரை காசு கொடுத்து தான் வாங்கி இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.