இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து இறந்துபோன தகவலை வெளியிட்டு உள்ளார் அனிதா குப்புசாமி. அதில் அவர் கூறியதாவது : “எனக்கு முதலில் பல்லவி என்கிற பெண் குழந்தை பிறந்துவிட்டார். இரண்டாவது ஆண் குழந்தை வேண்டும் என்று, அடிக்கடி சாமியிடம் வேண்டிக்கொள்வேன். அதன்படி இரண்டாவதாக எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை ரொம்ப அழகா இருந்தது. கலர்னா கலரு அப்படி ஒரு கலரு.