அதன்படி பிரபாஸும், கீர்த்தி சனோனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அவர்கள் இருவருக்கும் அடுத்த வாரம், அதாவது காதலர் தினத்தை ஒட்டி மாலத்தீவில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த செய்தி வைரலான நிலையில், பிரபாஸ் தரப்பு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. பிரபாஸும், கீர்த்தி சனோனும் நெருங்கிய நண்பர்கள் தான் என்றும், அவர்களைப்பற்றி பரவி வரும் தகவல் எதுவும் உண்மையில்லை என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... 80'ஸ் நாயகிகளுடன் இணைந்து 'பதான்' படம் பார்த்த கமல்ஹாசன்..! இளமை துள்ளல் பொங்கும் போட்டோஸ்..!