இதனை ஏற்று, 12, 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கூடுதல் காட்சிகளை திரையிட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி முறையான கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தியேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் இன்றும் நாளையும், துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கு கூடுதல் காட்சிகள் திரையிடப்பட உள்ளன.