எதிர்நீச்சல் சீரியலில் கடந்த இரண்டு மாதமாக, கோமாவில் இருந்த அப்பத்தா கண் முழித்த நிலையில்... அவரை ஜீவானந்தத்துக்கு எதிராக புகார் கொடுக்க வேண்டும் என, குணசேகரன் வறுபுறுத்தினார். ஜீவானந்தத்தை நேரில் நான் பார்க்கணும் என அப்பத்தா அடம் பிடித்து, குணசேகரனின் எண்ணத்தை ஈடேற விடாமல் செய்து விட்டார்.