ஆனால் படம் ரிலீசான போது ஒரு புறம் படு பாசிடிவ்வான விமர்சனங்களும், ஒருபுறம் படு நெகடிவ் ஆன விமர்சனங்களும் எழுந்து வந்தன. இதனால் படம் எப்படி இருக்கிறது என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப்போய் இருந்தனர். ஆனால் உண்மையில் படம் சுமாராக இருப்பதாகவும், அப்படக்குழு பணம் கொடுத்து ஏராளமான பாசிடிவ் விமர்சனங்களை பரப்பி கோல்மால் வேலை செய்து வருவதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.