உரிய தண்டனை வழங்க வேண்டும்:
இதை பார்த்துவிட்டு மிகவும் ஆவேசமாக தன்னுடைய கருத்தை அறந்தாங்கி நிஷா கூறியுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, அறந்தாங்கி நிஷா கூறியுள்ளதாவது, "ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, சத்துணவு முட்டை கேட்டதற்கு 5 ம் வகுப்பு மாணவன் சமையல் செய்பவர்காலால் தக்கப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது, ஆசிரியர்கள் அடிப்பது மாணவன் நல்வழிக்காக, இவர்கள் எப்படி மாணவன் மீது கைவைக்க முடியும், யார் கொடுத்த உரிமை, மரியாதைக்குரிய பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள் பணி நீக்கம் மட்டும் அல்ல உரிய தண்டனை வழங்க வேண்டும். என கோரிக்கை வைத்துள்ளார்.
Aranthangi Nisha : மகளின் க்யூட் போட்டோஸ் உடன் குட்நியூஸ் சொன்ன அறந்தாங்கி நிஷா.. குவியும் வாழ்த்து..