மேலும் இவர்களது திருமணம் முடிந்ததும் நேற்று மதியம் தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லங்களில் சுமார் 1 லட்சம் பேருக்கு மதிய உணவு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதுதவிர திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கும் அறுசுவை உணவுடன் விருந்து வைத்து அசத்தி உள்ளனர்.