நடிகர் ரஜினிகாந்துக்கு கூட தனித்துவமான கேரவன் வடிவமைக்கப்படுவது இல்லை. ஆனால் கமல்ஹாசனுக்கு என தனித்துவமான கேரவன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேரவனை பராமரிப்பவர்கள் ஒரு சிறு தவறு செய்தால் கூட, கமலின் கண்களில் இருந்து தப்பிக்க முடியாது என சொல்லப்படுகிறது. காரணம் ஒவ்வொரு விஷயத்திலும் அவ்வளவு பர்பெக்ட் பார்ப்பவர் கமல்.