பாலியல் புகார்- கணவன், மனைவி கருத்து வேறுபாடு
அடுத்த ஒரு சில மாதங்களில் ரோகித் தாமோதரன் நடத்தும் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பெண் வீராங்கனைகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்ததையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக ஐஸ்வர்யாவுக்கும் ரோஹித்திற்கும் இடையே கருத்து வேற்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, ஐஸ்வர்யா ரோஹித்திடம் இருந்து விவாகரத்து பெற்றார். அன்று முதல் ஐஸ்வர்யா தனது தந்தையுடன் தங்கியுள்ளார்.