சுமார் 20 வருடங்களுக்கு மேலாக... இப்படத்தை இயக்க முயற்சி செய்து வந்த மணிரத்தினம் ஒரு வழியாக இந்த ஆண்டு இப்படத்தை இயக்கி முடித்துவிட்டார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில், மணிரத்னம் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அதே போல் இப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் ஒவ்வொருவராக தங்களது டப்பிங் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.