தொடர்ச்சியாக தமிழில் "சார்பட்டா பரம்பரை", "நட்சத்திரங்கள் நகர்கிறது" மற்றும் "தங்கலான்" போன்ற வெற்றி படங்களை கொடுத்த பா. ரஞ்சித் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான "பரியேறும் பெருமாள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் தமிழ் திரையுலகில் களமிறங்கினார். தொடர்ச்சியாக பல படங்களை தயாரித்துள்ள ரஞ்சித் இப்பொது "தண்டகாரண்யம்" என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளார்.