இந்த வார நாமினேஷனில் முத்துக்குமரன், சௌந்தர்யா, அருண் பிரசாத், சத்யா, ஜாக்குலின், தர்ஷா குப்தா, பவித்ரா, அன்சிதா, ஆகியோரின் பெயர் இடம் பெற்ற நிலையில்... இவர்களில் முத்துக்குமரன், சௌந்தர்யா, அருண் பிரசாத், சத்யா ஆகியோர் மக்கள் மத்தியில் அதிக வாக்குகளை பெற்று சேஃப் சோனில் இருப்பதாக நெட்டிசன்கள்கள் கணித்து கூறினர். இவர்களை தொடர்ந்து, அஞ்சிதா, ஜாக்குலின், பவித்ரா, மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் டேஞ்சர் சோனில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த வாரம் இவர்களில் ஒருவர் தான் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார்கள் என தகவல் வெளியானது.
சீரியல் நடிகையிடம் 50 சவரன் நகையை ஆட்டையை போட்டுவிட்டு திருமணத்தை நிறுத்திய பைலட் மாப்பிள்ளை!