சரி, அப்படி இந்த கருங்காலி மரத்திலும் , அந்த மரத்தால் உருவாகும் பொருள்களிலும் அப்படி என்ன தான் அற்புத மகிமைகள் நிறைந்துள்ளது என பார்க்கலாம். கருங்காலி நேர்மறை சக்திகளை தனக்குள் உள்வாங்கும் தன்மை கொண்டது என்பதால், இந்த மரத்தில் பூஜை பொருட்கள் செய்து, அதனை வைத்து வழிபடுவதை வழக்கமாக சிலர் வைத்துள்ளனர். அதே போல் இந்த கருங்காலி மரத்தால் செய்யப்படும் மாலை, காப்பு , தாயத்து, பிரேஸ்லெட், வளையல் போன்றவை உங்கள் உடலில் இருப்பது மிகவும் நல்லது என கூறப்படுகிறது. இதன் பூ, பட்டை , வேர், மற்றும் பிசின் ஆகிய அனைத்தும் மருந்துவ குணம் நிறைந்து காணப்படுகிறது.
தாத்தா சிரஞ்சீவிக்கு... பிறந்த சில மாதத்தில் பார்த் டே வாழ்த்து கூறிய மெகா பிரின்சஸ்! வைரலாகும் போட்டோ!