இந்த விஷயத்தை சுந்தரிக்கும், தன்னுடைய வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் மறைக்கும் கார்த்திக் கார்த்திக்கின் பொய்... பித்தலாட்டம் எல்லாம் மெல்ல மெல்ல வெளியே வருகிறது. இறுதியாக அனுவுக்கு இந்த விஷயம் தெரிய வந்ததால், தற்போது அனு மிகவும் கோபமாக, தன்னையும் தன்னுடைய குழந்தையையும் தேடி யாரும் வரக்கூடாது. என ஆவேசமாக பேசி விட்டு சுந்தரி வீட்டில் இருந்து செல்கிறார்.