பாலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் பெரும், நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து பாலிவுட் படங்கள் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர், தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட போது, அதனை கண்டறிந்து, அதில் இருந்து வெளியே வர என்ன செய்தார் என்பதை... சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒளியில் கலந்து கொண்டபோது கூறியுள்ளார்.