அதன்பின் செய்தியாளர்களிடம் சரவணன் பேசும்போது, கடந்த 2015-ம் ஆண்டு ஒரு திரைப்படம் தயாரிக்க நான் உத்தேசித்து இருந்தபோது தம்பி ராமையா என்னை அணுகி, தன்னுடைய மகனான உமாபதியை நடிகராக நடிக்க வைத்தால், படத்தின் அனைத்து பொறுப்புகளையும் தானே ஏற்று அதை நல்ல முறையில் விளம்பரம் செய்து படத்தை வெற்றி பெற வைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.