இதையடுத்து அண்மையில் பேட்டி ஒன்று அளித்திருந்த நடிகர் பாவா லட்சுமணன், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அட்மிட் ஆனவுடன் நான் இறந்துவிட்டதாக கூறி போஸ்டரெல்லாம் ஒட்டப்பட்டது வேதனை அளித்ததாக தெரிவித்தார். தனக்கு இப்படி ஆனது தெரிந்ததும், சந்தானம் உள்ளிட்ட பல நடிகர்கள் போன் போட்டு நலம் விசாரித்ததாக கூறியுள்ள பாவா லட்சுமணன், வடிவேலு பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.