இந்த கேள்விக்கு சின்மயி விளக்கம் அளித்துள்ளார். அதில அவர் கூறியதாவது : “நான் கர்ப்பமாக இருக்கும்போது புகைப்படங்களை வெளியிடாததால், நிறைய பேர் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தீர்களா என கேட்கிறார்கள், அவர்களை நான் முற்றிலும் நேசிக்கிறேன். பர்சனல் விஷயம் என்பதால் நான் பாதுகாத்து வந்தேன், எனது நெருங்கிய வட்டத்துக்கு மட்டும் தெரியும்.
எனது குழந்தைகளின் புகைப்படங்களை நீண்ட காலத்துக்கு சமூக வலைதளங்களில் வெளியிட மாட்டேன். ஆபரேஷன் மூலம் தான் இரட்டை குழந்தைகள் பிறந்தது. அந்த சமயத்தில் நான் பஜனை பாடிக் கொண்டிருந்தேன்” எனவும் சின்மயி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... Singer Chinmayi Sripaada Baby: இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த சின்மயி...பெயரோடு அவரே வெளியிட்ட கியூட் போட்டோ...