இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. குளஞ்சியப்பன் என்பவர் சென்னை நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், " எங்களின் சொந்த வாழ்வில் கதையை திருடி ஜெய் பீம் படம் உருவாகி உள்ளதாக சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கு வருகின்ற ஜூலை 15ஆம் விசாரணைக்கு வர இருக்கின்றது.