இயக்குனர் ரோஹித் ஷெட்டி, தனது வரவிருக்கும் வெப் தொடரான 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' படப்பிடிப்பில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இவரின் கனவு வெப் தொடரான இதில், பல்வேறு ஆக்ஷன் காட்சிகள், கார் சேஸிங் போன்ற காட்சிகள் உள்ளன. இவர் தன்னுடைய படக்குழுவினருடன், மிகவும் பாதுகாப்பான முறையில், கார் சேஸிங் காட்சியை படமாக்கி கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக இவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.