அதாவது அமீர் ஒருவயது இருக்கும் போதே அவரது தந்தையை இழந்து விட்டாராம். இவரையும், இவரது சகோதரரையும் இவர் தாய் தான் வளர்த்து வந்துள்ளார். ஆனால் அமீருக்கு 10 வயது இருக்கும் போது யாரோ அவரது அம்மாவையும் கொலை செய்துவிட, இவரும் இவருடைய சகோதரரும் ஆதரவு இன்றி அனாதையாக நின்றுருள்ளனர்.