இந்த சீரியலுக்கு பின்னர், இயக்குனர் ராதா மோகன் இயக்கிய 'உப்பு கருவாடு' போன்ற படங்களில் கூட இவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் தொடர்த்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால், மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியுள்ளார். கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வாழ்ந்து வரும் ரக்ஷிதா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் பட வாய்ப்புகளை எட்டி பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.