இந்நிலையில் இன்றைய எபிசோடில், கோர்ட்டுக்கு வந்த பாக்யாவிடம் அப்பா இங்கு வருவாரா என எழில் கேட்கிறார் அதற்கு அவர் நான் பேசிய பேச்சுக்கலாம் எவ்வளவு திமிர் இருந்தா இப்படி சொல்லி இருப்பான்னு கண்டிப்பா வருவார் என்கிறார் பாக்கியா. அடுத்ததாக ராதிகா வீட்டுக்கு செல்வியுடன் போகும் கோபியின் தாய் ஈஸ்வரி அவரை கடுமையாக திட்டி தீர்க்கிறார். கோபியுடன் வாழ பாக்யாவுக்கு பணம் கொடுத்து உதவி செய்தாயா? ஒரு பக்கம் வந்து நல்ல பொண்ணு மாதிரி இருந்துட்டு மறுபக்கம் பாக்யாவுக்கு துரோகம் செஞ்சிட்டியே என ஆத்திரத்தின் கத்துகிறார்.
மேலும் செய்திகளுக்கு...நடிகர் சந்தானத்திற்கு இவ்ளோ பெரிய மகனா? வைரலாகும் புகைப்படம்!
அவரை தடுக்க நினைக்கும் ராதிகாவின் அம்மாவையும் அண்ணனையும் சாடும் ஈஸ்வரி உனக்காக பாக்யா என்னெல்லாம் பண்ணி இருக்கா தெரியுமா எனக் கூறும் முன்பு நடந்தவற்றையெல்லாம் விவரிக்கிறார் இதனை கேட்டு ராதிகா குற்ற உணர்ச்சிகள் நொந்து போகிறார்.