இந்த வழக்கு கடந்த 3 வருடங்களாக நடந்து வந்த நிலையில், இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என பதில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இதற்க்கு பதிலளித்துள்ள மத்திய அரசின் ஜிஎஸ்டி ஆணையர், ஏ.ஆர்.ரகுமான் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்கள் கிடைத்ததன் அடிப்படையிலேயே நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு சேகரித்த தகவலின் அடிப்படையிலேயே வரி விதிக்கப்பட்டதாகவும், அதை செலுத்தாததால் ரூ.6 கொடியே 79 அபராதமும் விதிக்கப்பட்டதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: 71 வயது நடிகருக்கு ஜோடியாகிறாரா ஜோதிகா..? ஜோதிகாவின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்..!