இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய், தாம்பத்யம் குறித்த கேள்விக்கு அளித்துள்ள நச் பதில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது : “கணவன், மனைவி இருவருக்கும் உள்ளமும், உணர்ச்சியும் ஒறுசேர வரவேண்டும், அப்போதுதான் அது அவர்களுக்கு இன்பத்தையும், நிம்மதியையும் தரும். இல்லையெனில் அது காமத்துக்காக செய்யப்படும் ஒரு செயலாக மட்டுமே தோன்றும்.