அதே போல், நாவலை தழுவி எடுக்கப்பட்ட படங்களுக்கும், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுகிறது. அந்த வகையில் தற்போது நம் தமிழகத்தை ஆண்ட, சோழ மன்னர்களின் வரலாற்று குறிப்புகளை கொண்டு, புனையப்பட்ட கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் காவியத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது தான் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம்.