தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக சக்சஸ்புல் ஹீரோயினாக வலம் வரும் திரிஷா, இன்றளவும் ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் திரிஷா. இப்படம் வருகிற செப்டம்பர் 31-ந் தேதி ரிலீசாக உள்ளதால், அதற்கான புரமோஷன் பணிகளிலும் பிசியாக உள்ளார் திரிஷா.
இதையடுத்து சமீபத்தில் இதுகுறித்து கிங்கிராஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இதுகுறித்து அளித்த விளக்கத்தில், நடிகை திரிஷாவுக்கு காங்கிரஸ் சார்பில் எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை என உறுதிபட தெரிவித்தார். தங்களது கொள்கையை ஏற்றுக்கொண்டு திரிஷா வந்தால் வரவேற்போம் என்றும் அவர் கூறி இருந்தார்.