சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கமல்ஹாசன் பெற்ற நிலையில், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான பாலு மகேந்திரா வென்றார். மேலும் சிறந்த தமிழ் இயக்குனருக்கான பிலிம் ஃபேர் விருதையும் பாலு மகேந்திரா பெற்றார். தமிழ்நாடு மாநில அரசின் 5 விருதுகளையும் பெற்றது மூன்றாம் பிறை படம்.