இந்த சம்பவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, "சோனம் கபூர் தனக்கு 13 வயது இருக்கும் போது மும்பையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு, தன்னுடைய நண்பர்களுடன் படம் பார்க்க சென்றுள்ளார். இடைவேளையின் போது ஸ்னாக்ஸ் வாங்குவதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கவே, அதனை பயன்படுத்திக் கொண்ட வக்கிர புத்தி கொண்ட மனிதர் ஒருவர், 13 வயதே ஆன குழந்தை என்றும் பார்க்காமல், சோனம் கபூரின் மார்பகங்களை பிடித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.