இந்த நிலையில் சினேகா - பிரசன்னா இருவரும், ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கக்கூடிய சிமென்ட் கம்பெனியில் முதலீடு செய்தனர். ஆனால் கடந்த மே மாதம், முதல் தற்போது வரை எந்தவிதமான லாபமும் வரவில்லை என கடந்த மாதம் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.