8 ஆண்டுகளில் 2 ஆவது மனைவியை விவாகரத்து செய்த பிரபல தமிழ் நடிகையின் முன்னாள் கணவர்! இவரும் பிரபல நடிகர் தான்!

First Published Jul 28, 2021, 11:39 AM IST

பிரபல மலையாள நடிகர் முகேஷ், நடிகை சரிதாவை விவாகரத்து செய்த பின்னர், மெத்தில் தேவிகா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில்.. தற்போது இருவரும் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

நடிகை சரிதா நிறைய முன்னனி நடிகைகளுக்கு டப்பிங் பேசி இருக்காங்க மீனா, நக்மா,நதியா ,தப்பு இவங்க எல்லாருக்கும் அந்த காலங்களில் குரல் கொடுத்தது சரிதா

தமிழில் 1978 ஆம் ஆண்டு தப்பு தாளங்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சரிதா. முதல் படத்திலேயே... தன்னுடைய மென்மையான அழகு, மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார். தொடர்ந்து அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவாறாக வலம் வந்தார். அதிக கவர்ச்சி காட்டாமல், குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்தார்.

Saritha and Mukesh married in 1987, the couple has two sons. About 15 years back, the couple had differences of opinion.

தமிழில் பிஸியான நடிகையாக நடித்து கொண்டிருக்கும் போதே கடந்த 1988 ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் முகேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷர்வன், தேஜஸ் என்கிற இரண்டு மகன்களும் உள்ளனர்.
 

ಟಾಲಿವುಡ್‌ 'ಮಾರೋ ಚರಿತ್ರ' ಚಿತ್ರದ ಮೂಲಕ ಬಣ್ಣದ ಲೋಕಕ್ಕೆ ಕಾಲಿಟ್ಟರು.

திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டே ஒதுங்கிய சரிதா, 2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ஃபிரண்ட்ஸ் படத்தில் தான் கம் பேக் கொடுத்தார். எனினும் அதிகமான படங்களில் நடிக்காமல் குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்தார்.

'ವಂದಿಚಕ್ಕಮ್' ಹಾಗೂ 'ಅಚ್ಚಾಮಿಲೈ ಅಚ್ಚಾಮಿಲೈ' ತಮಿಳು ಚಿತ್ರಗಳಿಗೆ ಫಿಲ್ಮ್‌‌ಫೇರ್‌ ಬೆಸ್ಟ್‌ ನಟಿ ಪ್ರಶಸ್ತಿ ಪಡೆದಿದ್ದಾರೆ.

பின்னர் 2011 ஆம் ஆண்டு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். மகன்களையும் தற்போது சரிதா தான் வளர்த்து வருகிறார். 

சரிதாவை பிரிந்த பின்னர் நடிகர் முகேஷ் இரண்டே ஆண்டுகளில் மெத்தல் வேதிகா என்கிற நடன கலைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடம் ஆகும் நிலையில் தற்போது முகேஷிடம் இருந்து விவாகரத்து பெற, மெத்தல் தேவிகா குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
 

இந்த விவாகரத்து குறித்து அவர் கூறுகையில், 'முகேஷ்' நல்ல கணவராக இல்லை. திருமணம் ஆகி 8 வருடம் ஆகியும் அவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இனி அவருடன் வாழ்ந்தாலும் அவரை புரிந்து கொள்வது சாத்தியம் இல்லை எனவே அவரை விட்டு விவாகரத்து பெறுகிறேன். மற்றபடி அவர் மீது தனக்கு எந்த கோபமும் இல்லை என தெரிவித்துள்ளார்.  இந்த விவாகரத்து விஷயம் தற்போது மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 

click me!