செர்பியாவிற்கு சென்றுள்ள சிட்டாடல் குழு, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து, வருண் தவான், சமந்தா, ராஜ் மற்றும் டிகே ஆகியோர் ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்களை அவர்கள் வெளியிட அது மிகவும் வைரலாக பார்க்கப்பட்டது.