விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். விவாகரத்துக்கான காரணம் குறித்து எந்த ஒரு பேட்டியிலும் தெரிவிக்காத அவர், சமீபத்தில் காஃபி வித் கரண் என்கிற ரியாலிட்டி ஷோவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசினார்.