அதில் அவர் பேசியிருப்பதாவது : “கொரோனா அச்சுறுத்தலுக்கு பின் மக்களை தியேட்டருக்கு வரவழைத்தது ஹாலிவுட் படமோ, பாலிவுட் படமோ, தமிழ் படமோ இல்ல, அதற்கு காரணம் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்கள் தான். உலக படங்களுக்கு இணையான கன்டென்டை கொடுத்தால் மட்டுமே தமிழ் சினிமா தாக்குப்பிடிக்க முடியும்.