அந்த நபர் அனுப்பிய மெசேஜையும் படித்துக்காட்டினார் ஐஸ்வர்யா. அதில், நான் உன்ன வாங்கலாம்னு இருக்கேன், வயசானாலும் கும்முனு இருக்கனு ஒருவர் அனுப்பிய மெசேஜை படித்த ஐஸ்வர்யா, டேய் பண்ணி, போய் உங்க அம்மாகிட்ட இந்த டயலாக் லாம் சொல்லுடா எனக்கூறி காரித் துப்பியுள்ளார். அதுமட்டுமின்றி ஒருவர் தனக்கு அவருடைய அந்தரங்க பாகங்களை போட்டோ எடுத்து அனுப்பியதாகவும் அதெல்லாம் பார்த்து எனக்கு வாந்தி தான் வந்தது என மிகுந்த மன வருத்ததுடன் கூறியுள்ளார்.
இதுபோன்று ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபர்களின் புகைப்படங்களையும் அந்த வீடியோவில் வெளியிட்டிருக்கிறார் ஐஸ்வர்யா. அதில் ராதாகிருஷ்ணன் என்ற நபர், இரவு 11 மணிக்கு மேல் மெசேஜ் அனுப்பி பர்சனலா வீட்டுக்கு வந்து சோப்பை பார்க்கனும்னு கேட்டாராம். புருஷன் இல்லாம ஒரு பெண் தனியாக வாழ்ந்தால் இப்படி தான் கேட்பிங்களா, செருப்பு பிஞ்சிரும் என வெளுத்து வாங்கி உள்ளார் ஐஸ்வர்யா பாஸ்கரன்.
இதையும் படியுங்கள்... திருமணம் எப்போது..? ஒற்றை புகைப்படத்தை கூலாக வெளியிட்டு உண்மையை உடைத்த கீர்த்தி சுரேஷ்!