ஏற்கனவே விஜய்யின் தாயார் ஷோபா கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, விஜய்யின் மாமனார் முன்னிலையில், எஸ் கே சி மற்றும் விஜய்க்கு இடையே உள்ள பிரச்சனை குறித்து பஞ்சாயத்து நடைபெற உள்ளதாக கூறப்பட்டதால், இதற்கான பஞ்சாயத்துக்கு சைலண்டாக தயாராகி வருகிறாராம் எஸ்.ஏ.சி... ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.