இதை தொடர்ந்து விஜய்யின் வீட்டு முன்பு, கைகூப்பி.. வாசலில் விழுந்து கும்பிட்டு, உங்களை பார்க்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது. வீடு வரைக்கும் வந்துட்டேன், ஆனா உங்கள பாக்க முடியல... என விஜய்யின் வீட்டு கேட்டை கட்டி பிடித்தது போல் நின்று கண்ணீர் மல்க விஜயின் வீட்டு சிசிடிவி கேமரா முன்பு பேசி உள்ளது, அனைவரது நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளது.