தற்போது இந்த படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால்... இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படம் குறித்து தற்போது வரை, சூர்யா தரப்பில் இருந்தோ, இயக்குனர் தரப்பில் இருந்தோ எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிபிடித்தக்கது.