சரத்குமார் ஒரு பத்திரிக்கையாளராக தன்னுடைய கேரியரை துவங்கி, பின்னர் பாடி பில்டர், நடிகர் என அடுத்தடுத்த பரிமாணங்களில் தன்னை மெருகேற்றிக் கொண்டவர். இவர் வில்லனாக நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன்படி இவர் நடிப்பில் வெளியான புலன்விசாரணை, சேரன் பாண்டியன், நட்புக்காக, சூரியவம்சம், நாட்டாமை, ரகசிய போலீஸ், கம்பீரம், காஞ்சனா, போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.
ஸ்ரீலங்காவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!