இந்நிலையில், அந்த புகைப்படம் போலியானது என தெரியவந்தது. அது நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் என்றும், அதில் சல்மான் கான் மற்றும் சோனாக்ஷி சின்ஹா முகத்தை மார்பிங் செய்து யாரோ இணையத்தில் பரவ விட்டதே இந்த சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது.