இதுகுறித்து சுதாகொங்கரா போட்டுள்ள பதிவில், 20 ஆண்டு ப்ரெண்ட்ஷிப்பை கொண்டாடும் விதமாக வன்கை அண்ணம், வடியலு, பொடி, சாம்பார், வத்தகுழம்பு, தயிர் சாதம், பெண்டலம் பச்சடி, ரத்னகிரி அல்போன்சாவில் செய்த இனிப்பு ஆகியவற்றை பறிமாறியதாக தெரிவித்துள்ளார். இதை சுவைத்து ருசித்த மாதவன் பிரமாதமான இயக்குனர், பிரமாதமான குக் ஆக மாறிய தருணம் என குறிப்பிட்டு விருந்துக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... சூர்யா 42 படத்தின் ஆடியோ உரிமையை பெரும் தொகை கொடுத்து தட்டித்தூக்கிய முன்னணி நிறுவனம் - அதுவும் இத்தனை கோடியா?